தெலுங்கு பஞ்சாங்கம் வெளியீடு

திருமலை: திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சுபகிருது வருட தெலுங்கில் அச்சிடப்பட்ட பஞ்சாங்கத்தை தலைமை செயல் அதிகாரி ஜவகர் வெளியிட்டார். அவர் பேசுகையில், ‘‘தேவஸ்தானத்தின் தர்மபிரசாரத்தின் ஒரு பகுதியாக  இந்தாண்டு பக்தர்களுக்கு சுபகிருது  வருட பஞ்சாங்கம் தயார் செய்யப்பட்டுள்ளது. ₹75 மதிப்புள்ள பஞ்சாங்கம் திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு கிடைக்கும்.  மார்ச் கடைசி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் தேவஸ்தான  தகவல் மையங்களிலும் பஞ்சாங்கம் கிடைக்கும்’’ என்றார்….

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்