திருமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் ரெங்கபாளையத்தை சேர்ந்த சரவணகுமார் தனது உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளடித்து சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளடித்த மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகிறது  …

Related posts

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

மின்வாரிய ஊழியர் கொலையில் வாலிபர் நீதிமன்றத்தில் சரண்

மெட்ரோ ரயில் பணிக்கு வைத்திருந்த 7 டன் இரும்பு திருடிய இருவர் கைது