திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வழக்கில் 4 பேர் கைது!!

திருச்சி : திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்.திருடர்களை விரட்டிச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.எஸ்.எஸ்.ஐ கொலையில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தது. …

Related posts

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்; புரசைவாக்கத்தில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: தலைமறைவான 6 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு: கொன்று எரிக்கப்பட்டாரா?