தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக்கோரி நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்….

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்