டெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது

டெல்லி: ஜனவரி 26-ம் தேதி டெல்லி செங்கோட்டையை ஆக்கிரமித்து முற்றுகையிட்டது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை முற்றுகை தொடர்பாக தேடப்பட்டுவந்த இக்பால்சிங் பஞ்சாப்பின் ஹேசியார்பூரில் கைது செய்யப்பட்டார். இக்பால்சிங் பற்றி தகவல் தருபவர்களுக்கு டெல்லி போலீஸ் ரூ,50,000 சன்மானம் அறிவித்திருந்தது. …

Related posts

குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம்

அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து ஜூன் 17,18ல் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை!!

விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை