செல்போன் பறிப்பு

திருச்சி: திருச்சி துவாக்குடி பகுதியியை சேர்ந்தவர் வில்லியம் ஜெரால்டு (37) இவர் பில்டிங் சூப்பர்வைசர். சம்பவத்தன்று டி,வி.எஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக டூவிலாில் வந்த வாலிபர்கள் 2 பேர் செல்ேபானை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து செல்ேபானை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்….

Related posts

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு: யூடியூபர் சங்கரை கைது செய்த திருச்சி போலீஸ்

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் படிக்க வாய்ப்பு; நடப்பாண்டில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்: மேற்படிப்பு படிக்க மாணவர்கள் ஆர்வம்