சிவகாசியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது

விருதுநகர்: சிவகாசியில் கடந்த 15-ம் தேதி நிகழ்ந்த பட்டாசு விபத்து தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி நேருஜி நகரில் கடந்த 15-ம் தேதி பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக மூலப்பொருட்கள் வழங்கியதாக தொழிலதிபர் மணிராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். …

Related posts

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்பவர் அடித்துக் கொலை: காவலாளிகள் உட்பட 15 பேர் கைது!

போலி மருந்துகள் தயாரிப்பு: தலைமறைவாகி சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது

சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு!!