டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து மாநிலங்களும் தேவையான அளவு தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது….
டெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அனைத்து மாநிலங்களும் தேவையான அளவு தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது….