கொரோனாவின் முதல் அலை, 2-ம் அலைகளை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தவறவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனாவின் முதல் அலை, 2-ம் அலைகளை எதிர்கொள்ள ஒன்றிய அரசு தவறவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். 2-வது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்த பிறகும் ஒன்றிய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. …

Related posts

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்