குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்காமல் இருப்பதற்கு பிரதமரின் நண்பர் அதானியே காரணம்.: மேகாலயா ஆளுநர்

மேகாலயா: குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு நிர்ணயிக்காமல் இருப்பதற்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானியே காரணம் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. அவர்களை அச்சுறுத்தவும் முடியாது. மேலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து விவசாயிகளை மிரட்ட முடியுமா? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்….

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு விவாதம் வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்வது சாத்தியம்தான்: மீண்டும் சர்ச்சை கிளப்பும் அரசியல் கட்சிகள்