கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

நெல்லை,மே4: வீரவநல்லூர் எஸ்ஐ காவுராஜன் மற்றும் போலீசார் உப்பாத்து காலனி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கந்தன் என்ற கந்தசாமி (36) என்பவர் தனது பைக்கில் 25 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்