ஒடிசா சட்டசபையில் சானிடிசரை உட்கொண்டு பாஜக எம்எல்ஏ சுபாஷ் பனிகிராஹி தற்கொலைக்கு முயற்சி

ஒடிசா: பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நெல் கொள்முதல் நிலுவையில் இருப்பது குறித்து மாநில சட்டமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தில் சட்டசபையில் சானிடிசரை உட்கொண்டு பாஜக எம்எல்ஏ சுபாஷ் பனிகிராஹி தற்கொலைக்கு முயன்றார். இதற்க்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் இடங்களிலிருந்து எதிர்ப்பு தெரிவித்தனர்…

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: கார்கே

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு