ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ராஜினாமா

கேரள: கேரள மாநில அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் கே.டி.ஜலீல், லோக் அயுக்தா உத்தரவையடுத்து பதிவி விலகினார். தனது உறவினர் கே.டி.அதீப்பை கேரள சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி கழக பொதுமேலாளராக நியமித்தது அம்பலமானது. …

Related posts

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி

பிரதமர் பதவிக்கு எனது விருப்பம் ராகுல் காந்தி: கார்கே பரபரப்பு பேட்டி

உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி