உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும் என தலைமை நீதிபதி யு.யு. லலித் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், மற்றும் வியாழன் கிழமைகளில் அரசியல் சாசன அமர்வுகள் 2.5 மணிநேரம் வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். …

Related posts

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 19 ரயில்கள் ரத்து

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி