இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம்

கொழும்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம் நடைபெறுகிறது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில் தமிழர்களின் 24 விசைப்படகுகளை ஏலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காரைநகர், காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் விடப்பட்டன….

Related posts

இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக காங்கிரஸ் தலைவர் ஆலோசனை