வடமாநிலங்களில் வட் சாவித்திரி பூஜை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மரத்தில் கயிறு கட்டி பூஜை செய்து வழிபட்டனர்.
வடமாநிலங்களில் வட் சாவித்திரி பூஜை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மரத்தில் கயிறு கட்டி பூஜை செய்து வழிபட்டனர்.