உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் படுகாயம்..!!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனில் உள்ள செர்னிகிவ் நகரில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

நாய்களுக்கென பிரத்யேக விமான சேவையை தொடங்கிய பார்க் ஏர் நிறுவனம்..!!

பிரதமர் மோடியை உரித்து வைத்திருக்கும் நபர்கள்!!

ஏற்காட்டில் தொடங்கிய கோடை மலர் கண்காட்சி விழா!