30 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சேலம்: சேலம் மாவட்டம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு