பாட்னாவில் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாட்னாவில் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.