பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து : 6 பேர் பலி; 20 படுகாயம்!

பாட்னாவில் ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related posts

128 ஆண்டுகள் பழமையான கப்பலில் வந்தது ஒலிம்பிக் தீபம் :வாண வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு

பேஷன் நிகழ்ச்சியில் 200 காரட் வைர நகைகள் அணிந்து அசத்திய பெண் தொழிலதிபர்; அசத்தல் புகைப்படங்கள்

அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி..!!