கோவிந்தா.. கோவிந்தா..!: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா கோலாகலம்..!!

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. 76 அடி உயரம் உள்ள தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related posts

கொடைக்கானல் மலர் கண்காட்சி : கண்கவர் படங்கள்!!

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!