பைக் மோதியதில் பூ வியாபாரி பலி

வேளச்சேரி: வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் நளினி (60), பூ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி 100 அடி சாலையை கடந்தபோது, பைக் மோதி நளினி உயிரிழந்தார். பைக்கில் வந்த வாலிபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நளினியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், வேளச்சேரி நியூ காலனியை சேர்ந்த நவீன்குமார் (23), பைக்கை அதிவேகமாக ஓட்டிவந்து நளினி மீது மோதியதில் அவர் பலியானது தெரிந்தது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது