தஞ்சாவூர்

தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி போலீசார் விழிப்புணர்வு சாலை விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர், மே 15:தஞ்சாவூர் மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகரில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக தஞ்சாவூர் பெரியகோவில் அருகே உள்ள மேம்பாலம்…

Read more