புதுக்கோட்டை

கோடை உழவு செய்தால் மண் இறுக்கம் நீக்கப்படுவதோடு பயிர் மகசூல் 20 சதவீதம் அதிகரிக்கும்: வேளாண் உதவி இயக்குநர் தகவல்

புதுக்கோட்டை, மே 12: கோடை உழவு செய்வதனால் மண் இறுக்கம் நீக்கப்படுவது மட்டுமல்லாமல் மண்ணின் நீர் பிடிப்பு திறனும் அதிகரிக்கப்படுகிறது. பயிர்களின் மகசூல் 20 சதம் வரை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிப்பதால் மண் வளத்தினை அதிகரிக்க, மழை நீரை சேமித்திட…

Read more