ஈரோடு

யானைகள் வழித்தட விவகாரம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

  ஈரோடு, மே 24: யானைகள் வழித்தடம் தொடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கொடிவேரி அணை பவானிநதி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

Read more