12 ஏக்கரில் பலபயிர் சாகுபடி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த விவசாயியாக விளங்குகிறார் ஜி.சந்தானம். திருவள்ளூர் பெருமாள் தெருவைச் சேர்ந்த இவர் தனது நிலத்தை எப்போதும் பசுமை மாறா நிலமாகவே வைத்திருக்கிறார். தோட்டப்பயிர், மானாவாரி பயிர், குறுகிய கால பயிர் என அனைத்து வகையான பயிர்களையும் விதைத்து,…