Porselvi

12 ஏக்கரில் பலபயிர் சாகுபடி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த விவசாயியாக விளங்குகிறார் ஜி.சந்தானம். திருவள்ளூர் பெருமாள் தெருவைச் சேர்ந்த இவர் தனது நிலத்தை எப்போதும் பசுமை மாறா நிலமாகவே வைத்திருக்கிறார். தோட்டப்பயிர், மானாவாரி பயிர், குறுகிய கால பயிர் என அனைத்து வகையான பயிர்களையும் விதைத்து,…

Read more

21 வயதில் இளம் தொழில்முனைவோரான கல்லூரி மாணவி !

‘‘பொழுதுபோக்காய் தான் கற்றுக்கொண்டேன், இன்று பலரும் வியந்து பார்க்கும் இளம்பெண் தொழில்முனைவோராய் மாறிவிட்டேன்” என்கிறார் சென்னையை சேர்ந்த கிரிஸ்டோபெல் பியர்லி. 21 வயதான இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டே வாசனை திரவியங்களை தயாரித்து விற்பனை செய்து…

Read more

ஆதரவற்றோருக்கு இலவச நடனம் .. நடனக் கலைஞர் திவ்யஸ்ரீ பாபுவின் நெகிழ்ச்சியான பயணம்!

பரதக் கலையின்மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தனது மூன்று வயதிலிருந்தே ஆர்வத்துடன் பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவரின் நாட்டிய பயணம் தனது 36 வது வயதிலும் சிறப்பாக தொடர்கிறது என்கிறார் நாட்டியக் கலைஞர் திவ்யஸ்ரீபாபு. வடசென்னை பகுதியான ராயபுரத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக…

Read more

காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!

விருதுநகர் : காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம் ஆகி உள்ளது. வெடிமருந்து கிடங்கில் 1,500 கிலோ மட்டுமே இருப்பு வைக்க அனுமதி உள்ள நிலையில் 2 டன்னுக்கும் மேல்…

Read more

“வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “வறட்சியால் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் கருகி வருகின்றன. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில்…

Read more

கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° முதல் 4° செல்சியஸ்…

Read more

இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!

புதுடெல்லி : உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காத்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2019 வரையில் அமேதி தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, 2019 தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம்…

Read more

அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!

கொல்கத்தா : வயநாடு தொகுதியில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய…

Read more

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? : ஐகோர்ட் காட்டம்

மதுரை : மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் வீரமுத்துப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த…

Read more

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஹாசன் தொகுதி மத சார்பற்ற ஜனதா தள எம்.பியும், இத்தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல…

Read more