Lavanya

இளநீர் நன்னாரி ஜூஸ்

தேவையானவை வழுக்கை உள்ள இளநீர் – 2 நன்னாரி சிரப் – 4 தேக்கரண்டி சர்க்கரை – 4 தேக்கரண்டி. செய்முறை: இளநீர் வழுக்கையை மிக்சியில் அரைத்து அத்துடன் நன்னாரி சிரப் சேர்க்கவும். பின்னர் தேவையான இளநீருடன் சர்க்கரை சேர்த்து அனைத்தையும்…

Read more

கடாய் பனீர்

தேவையான பொருட்கள் வெங்காயம்-2 தக்காளி-3 பச்சை மிளகாய்-2 குடை மிளகாய்-1 பட்டை-2 கிராம்பு-2 பிரிஞ்சி இலை-1 ஸ்பூன் மிளகாய்த்தூள்-2 ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா-1 பாக்கெட் பனீர்-1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது-1 தேவைக்கு உப்பு தேவைக்கு வெண்ணெய். செய்முறை ஒரு…

Read more

சைவத்தில் அசத்தல் ரெசிபிகள்!

சைனீஸ் சிஸ்லர்… மங்கோலியன் ரைஸ்… சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் உணவகங்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அசைவப் பிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவுகளை எந்த உணவகத்திற்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். அந்தளவிற்கு அசைவ உணவகங்களின் கேந்திரமாக சென்னை விளங்குகிறது. ஒரு பக்கம்…

Read more

இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, அடக்குமுறை, அச்சுறுத்தல், தாக்குதல் என பல்வேறு இக்கட்டான…

Read more

கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் குப்பிலி, தர்வாட் தொகுதியில் 5வது முறையாக களமிறங்கியுள்ள ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லிங்காயஸ் சமூக மடாதிபதிகளின் எதிர்ப்பால் பாஜகவிற்கு நெருக்கடி முற்றியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த மாதம் 26ம் தேதி 14…

Read more

கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 7ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார்…

Read more

செங்கல்பட்டு அல்லானூர் அருகே இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் காப்பீட்டு பணத்திற்காக நண்பனை கொலை செய்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் பெண்ணுடையது என வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே காப்பீடு பணத்திற்காக நண்பனை கொலை செய்த வழக்கில் விசாரிக்க  திருப்பங்கள் எழுந்துள்ளது. முதலில்…

Read more

திருமுறைகளில் கஜசம்ஹாரம்

சிவபெருமானின் வீரச் செயல்களில் ஒன்றான ‘‘கரியுரித்த வரலாறு’’ திருமுறையில் பல இடங்களில் காண்கிறோம். இவற்றில் யானையின் வேகமும், அதன் கோபமும், அதன் ஆற்றலும் சிவபெருமான் அதனை அலறக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதும், திரும்பத் திருப்பப் பேசப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர்…

Read more

செவ்வாய் எங்கு இருந்தால் என்ன செய்வார்?

ALP லக்னத்திற்கு, 7ம் பாவகத்தில் செவ்வாய் இருப்பவர்கள், தனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை துணைதான் வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அல்லது அழகு, அந்தஸ்து, படிப்பு போன்றவற்றின் மூலம் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவர். கணவன், மனைவியிடையே ஈகோ பிரச்னைகள் தலைதூக்கும். ஒருவரை ஆளுமை செய்ய மற்றவர்…

Read more

நினைத்த காரியத்திற்கு ஹோரா சாஸ்திரம்

ஹோரை என்பது ஆதிக்கம் எனப் பொருள்படும். ஒரு நாளில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் பெயர்களே அந்த நாளின் பெயராக உள்ளது. ஒளி கிரகங்களுக்கும் ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களுக்கும் மட்டுமே ஹோரையில் இடமளிக்கப்படுகிறது. சாயா கிரகங்களான ராகு, கேது போன்றவைகள் ஹோரையில்…

Read more