உலகெலாம்…

சமயம் வளர்த்த நாயன்மார்கள்-3அநபாயச் சோழனின் மகனான இராஜராஜன் அரண்மனை வாயில் வரை வந்து சேக்கிழாரை வரவேற்றான். நேராக அடர்ந்து செழித்து மணம் பரப்பிக் கொண்டிருந்த பூஞ்சோலைக்குள் அழைத்துச் சென்றான். அங்குள்ள ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்தான். ஆனால், சேக்கிழார் அமராது…

Read more

திருமகளின் திருப்பாதத்தில் சேர்ப்பாய் குருவாயூரப்பா!

கோயில் முன்னே கூடி நின்று கோடான கோடி ஜென்ம பாவம் தீர, பக்த கோடிகள் பலர் குருவாயூர் அப்பனை தொழுதபடி இருந்தார்கள். அவர்களுக்கு குருவாயூர் அப்பனது மதி முகமே ஆறுதல் அளிப்பது போல இருந்தது. ஆனால், பக்த கோடிகளுக்கு ஸ்ரீஅப்பனின் திருமுகத்தை…

Read more

நலம் கொண்ட நாயகி

அபிராமி அந்தாதி  சக்தி தத்துவம்-62உலகத்தை பிரம்மா படைக்கின்றார், விஷ்ணு காக்கின்றார் ருத்ரன் அழிக்கின்றார், இவர், படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும், அழிக்கவல்லவர், இவரை ஆகமம் மஹா ருத்ரர் என்கிறது.அவரது வழிபாட்டு தியானத்தில் மஹா கோரம் என்ற இறக்கமற்ற தன்மை உடையவராயும், உலகத்தையும்,…

Read more

சோமசூக்தப் பிரதட்சிணம்

மற்ற நாட்களில் சிவன் கோயிலில் வலம் வருவதற்கும் பிரதோஷத்தின்போது வலம் வருவதற்கும் வித்தியாசம் உண்டு. பிரதோஷத்தன்று வலம் வரும் முறையை, ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ அல்லது சோமசூக்தப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்.சோமசூக்தப் பிரதட்சிணம் செய்யும் முறை: முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன்…

Read more

ஆறுதல் தருவோனே ஆறுதலையோனே

அருணகிரி உலா-103 பல  புனிதத் தலங்களின் பெயர்களைத் தொகுத்து ஒரே பாடலில் அவற்றை அமைத்துப் பாடுவது க்ஷேத்ரக் கோவை எனப்படும். ‘‘ ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம்வடகச்சியும் அச்சிறுபாக்க நல்லகூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி ’’ – எனத் துவங்கி சம்பந்தப்பெருமான்…

Read more

உத்யோக வரமருளும் உத்யோக நரசிம்மர்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-32*திருப்புள்ளம்பூதங்குடி, தஞ்சைமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. இங்கு உற்சவர் வல்வில் ராமர். சதுர் புஜங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த ராமர் ராமனுக்கும் க்ரித ராஜனுக்கும்…

Read more

முதுமையையும் மூத்தோரையும் போற்று!

குறளின் குரல்: 128 வாழ்க்கையின் எல்லா நிலைகளைப் பற்றியும் ஆராயும் திருக்குறள் முதுமைப் பருவத்தைப் பற்றிப் பேசாமல் இருக்குமா? முதுமையைப் பற்றிக் கூறி அது எச்சரிக்கிறது. முதுமை வரும் முன் நல்ல அறச் செயல்களைச் செய்துவிட வேண்டும் என வலியுறுத்துகிறது. இறப்பு…

Read more

தெய்வயானைக்கினிய பெருமாளே!

அருணகிரி உலா-102நாரதர் வேள்வியினின்றும் தோன்றிய ஆட்டுக் கிடாவை வீரபாகு அடக்க, முருகன் அதன்மேல் ஏறி அமர்ந்து அதை அடக்கினான். சூரபத்மனின் ஒரு கூறை மயிலாக மாற்றி அதைத் தன் வாகனமாகக் கொண்டான். தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்டபோது சீதனமாக ஐராவதம் உடன் வந்தது.…

Read more

அலங்காரத்தில் அழகன்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-49விதம்விதமான அலங்காரங்களில் கருவறை மூலவரையும், உற்சவ மூர்த்தியையும் ஆலயங்கள் பலவற்றில் தரிசனம் செய்து நாம் மகிழ்கின்றோம். வண்ண மலர்களாலும், வஸ்திரங்களாலும் வேளைக்கொருஅலங்காரத்தை இறைவன் ஏற்றாலும், என்றும் அழியாத அலங்காரத்தை வழிபாடு தெய்வமான வடிவேலனுக்கு அணிவிக்க வேண்டும் என…

Read more

நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் மற்றும் கருப்பு இப்படியாக திலகம் இடுகிறார்களே, இது மாதிரி நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?

தெளிவு பெறுஓம்?நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் மற்றும் கருப்பு இப்படியாக திலகம் இடுகிறார்களே, இது மாதிரி நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா? – வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.இட்டுக்கொள்ளலாம். முதலில் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம். நமது உடலில் வாமநாடி, பார்சுவ நாடி என்று…

Read more