2DG கொரோனா மருந்து எப்போது விற்பனை?.: ஒன்றிய அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து எப்போது விற்பனைக்கு வரும் என பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு நாளை விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்