17 வயது சிறுமிக்கு திருமணம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமிக்கு கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது குறித்து சமூக நல அலுவலரிடம் புகார் அளித்து இருந்தனர். குழந்தைகள் திருமண தடைச்சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிறுமிக்கு திருமணம் நடந்தது குறித்து கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா சிதம்பரம் போலீசில் புகார் அளித்துள்ளார்  …

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு