ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் 7 பேருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவர்கள் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் 7 பேருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தலைமையில் 37 மருத்துவர்கள் உட்பட 60 பேர் ஆய்வு மேற்கொண்டனர். செங்காடு கிராமத்தில் உள்ள 350 குடும்பத்தினருக்கு ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்