வேலூர் கோட்டை கோவில் திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டை கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது….

Related posts

மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி