வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டை கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது….
வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டை கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியதால் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது….