வேலூர் அருகே மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர்அருகே மாரடைப்பால் ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்த காவலர் வானவர்மன் இன்று அதிகாலை உயிரிழந்தார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …

Related posts

கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சிகிச்சைக்கு பின் யானை வனப்பகுதியில் விடுவிப்பு

ஹெட் ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த சோகம்!