வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி

பழநி, ஏப். 10: பழநியில் ஒன்றிய அளவிலான வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி நடந்தது. இதில் பழநி, தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை