மே 20ல் ஊட்டி மலர் கண்காட்சி; மே 7, 8ல் காய்கறி கண்காட்சி: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 20ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மே 7, 8ல் காய்கறி கண்காட்சியும், மே 14, 15ல் ரோஜா கண்காட்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னுர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி மே 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. …

Related posts

ஒசூர் அருகே உடல்நலக்குறைவால் 30 வயதான பெண் யானை உயிரிழப்பு

மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்

பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு சார்பதிவாளர் தற்கொலை முயற்சி