மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்: கேள்வி நேரத்தில் அமைச்சர் பொன்முடி உறுதி

சென்னை: மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். மண்ணச்சநல்லூர் தொகுதி கண்ணனூரில் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்படுமா? என எம்.எல்.ஏ. கதிரவன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து   பேசிய அமைச்சர், அரசு சார்பில் 10, அறநிலையத்துறை சார்பில் 10, கூட்டுறவு துறை சார்பில் 1 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்