மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் இதுவரை 3.5 லட்சம் புகார்களுக்கு தீர்வு.!

சென்னை: மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் இதுவரை 3.5 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்தடை தொடர்பாக பொதுமக்களின் 99 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். …

Related posts

வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்