மின்கட்டண குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: மின்கட்டண குறைப்பு தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். மின்கட்டணத்தை உயர்த்துவது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். …

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை