மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஷன்சிகா (9), சுஜி (8) ஆகியோர் உயிரிழந்தனர். கந்தமங்கலத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் இரு மகள்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். …

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு