மது விற்ற 2 பேர் கைது

 

திண்டுக்கல், ஜூன் 6: திண்டுக்கல் தாலுகா எஸ்ஐக்கள் அருண் நாராயணன், பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தோட்டனூத்து, காமாட்சிபுரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்ற தோட்டனூத்துவை சேர்ந்த நாகேந்திரன் (38), காமாட்சிபுரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (44) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Related posts

அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு

துவரங்குறிச்சி அருகே குளம்போல் தேங்கிய மழை நீரால் விபத்து அபாயம்