மணப்பாறை அருகே விட்டுச் சென்ற பெண் குழந்தையை மீட்டு தருமாறு போலீசிடம் புகார் அளித்த தாய்

திருச்சி: மணப்பாறை அருகே 3-வதாக பிறந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனை பின்புறம் அவரது தாய் விட்டுச் சென்றதாக கூறப்பட்டுகிறது. கணவர் திட்டியதால் குழந்தையை விட்டுச் சென்றதாக காவல் நிலையத்தில் தனலெட்சுமி என்பவர் கண்ணீருடன் புகார் அளித்தார். குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு காவல் நிலையத்தில் தனலெட்சுமி முறையீடு செய்துள்ளார். குழந்தையை திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவில் ஒப்படைத்துவிட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர். …

Related posts

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்