புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 2-வது நாளாக உயிரிழப்பு இல்லை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,21,132-ஆக உயர்ந்துள்ளது.  2-வது நாளாக உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில் 885 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Related posts

புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள்: விரைவில் திறப்பு, ஆர்டிஐ மூலம் அம்பலம்

தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட் சின்னம் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை: திருச்சி தொகுதியில் ருசிகரம்