புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீடிப்பு

சென்னை: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக  ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்க மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது….

Related posts

2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது