பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் கட்ட பேரவையில் திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை..!!

சென்னை: பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு சீர்காழியில் மணிமண்டபம் கட்ட திமுக எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருக்கிறார். சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் கட்டப்படுமா என்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். நிதிநிலைமைக்கு ஏற்ப மணிமண்டபம் கட்டுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். …

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி