பாலாற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய 3 பேரில் இருவர் சடலமாக மீட்பு

சென்னை: செங்கல்பட்டு பாலாற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய 3 பேரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி பெர்சி, லியோன் சிங்கராஜா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி