பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான ஷாஹித் முகமதை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடை

பெய்ஜிங் : பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான ஷாஹித் முகமதை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா தடை விதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது நான்காவது முறையாகும்….

Related posts

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி