பழனியை அடுத்த சிவகிரிபட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திண்டுக்கல்: பழனியை அடுத்த சிவகிரிபட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.  …

Related posts

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை