பணி முடிக்காமல் நிதி மோசடியில் ஈடுபட்ட 12 அரசு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை

மதுரை: பணி முடிக்காமல் நிதி மோசடியில் ஈடுபட்ட 12 அரசு ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க  மாவட்ட ஆட்சியர் பரிந்துரை வழங்கியுள்ளார். தணிக்கையில் ஆழ்துளை கிணறு அமைத்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 12 ஒப்பந்ததாரர்கள் மீது சமூக ஆர்வலர் அசாருதீன் ஆதாரத்துடன் புகார் அளித்தார். …

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி