நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவுக்கு வந்த மதுரையை சேர்ந்த கார்த்தி (8), ஹரிகுமார் (10) உயிரிழந்தனர். தாமிரபரணி ஆற்றின் ஆழமான பகுதியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். …

Related posts

தென்காசியில் தபால் வாக்கு பெட்டிகளில் சில பெட்டிகள் சீல் வைக்கப்படாமல் இருந்ததால் பரபரப்பு

தாம்பரத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை