நெல்லை களக்காடு அருகே ‘நீராவி’ முருகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

நெல்லை: நெல்லை களக்காட்டில் போலீசின் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார். பல குற்றவழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.     …

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை