சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்….